Skip to main content

Siruthai Vimarsanam


சிறுத்தை -
 தமிழில் ஹீரோக்கள் வெற்றி formula வாக வைத்திருக்கும் dual role subject.   கார்த்தி கிட்டத்தட்ட வெற்றியும் பெற்று விட்டார் என்றுதான் கொளவேண்டும் .
தெலுங்கில் வெற்றி பெற்ற விக்ரமகாடு(( Dubbed into malayalam as vikramathithya and Hindi as Pratighat ) வை ரீமேக் செய்து வெற்றியும் கண்டு இருகிண்டிறனர்.
இது கார்த்தி யின் 5 அவது படம் .  நான் மகான் அல்ல வெற்றிக்கு பிறகு வெளி வந்திருக்கும் படம்.
Cast:
  • Karthi
  • Tamannaah Bhatia
  • Santhanam
  • Avinash
  • Rajiv Kanakala
Music : Vidya sagar
Cinematography : Vel raj
Editing : Vinayan
Direction : siva
Producer : Gnanavel raja.
 Plot :

கதைக்கு (வழக்கம்தான் ) வருவோம் . முதல் சீனில் வில்லன் பாவுஜிக்கு தனது சகாவிடம் இருந்து போன் வருகிறது . ரத்தினவேல் பாண்டியன் சாகவில்லை  உயிரோடுதான் உள்ளார் என்று. போன் செய்த சகா ஒரு மர்மமான மனிதரால் கொல்ல படுகிறார் .கார்த்தியின் (ரத்தினவேல் பாண்டியன்) சமாதிக்கு சென்று பிரேதத்தை தேடுஹின்றனர் கிடைக்கவில்லை. (வழக்கமான villan expression on that scene).
Cut
நமது ராக்கெட் ராஜாவின் introducing.  அவர் தனது நண்பரான காட்டு பூச்சி (santhanam) உடன் செய்யும் அட்டகாசங்கள் . மற்றும் தம்மனாவின் (typical tamil heroine) ஆரம்ப காட்சிகள் என்று சற்று comedy உடனும் சற்று எரிச்சல் உடனும் கட்சிகள் நகர்கின்றன. நடுவே அண்ணாஅண்ணா என்று ஒரு மனிதன்(மர்மமமான மனிதர்) வந்து நமது ராக்கெட் ராஜாவை குழப்புகிறார் .  திரை கதை இல் திருப்பம் (என்று director நினைதிருகிறார் ).
கோயம்பேடு பஸ்ஸ்டாண்டில் அமர்திருக்கும் கார்த்தியும் சந்தானமும் ஒரு பெண்ணிடம் இருந்து பெரிய பெட்டியை திருடிஹின்றனன்ர். அந்த பெட்டியை திறந்து பார்த்தால் ஒரு பெண் குழந்தை இருகின்றது .அந்த பெண் குழந்தை கார்த்தி யை அப்பா என்று கட்டி கொள்கின்றது .
\நடுவே வரும் ஒரு inspector  குழந்தையை பத்திரமாக பார்த்து கோல வேண்டும் என்று சொல்கிறார் (முடியலடா சாமி ).நடு நடு வே ரத்தினவேல் பாண்டியனை கொல்ல அலைகின்ற கூட்டம். . ஒரு கட்டத்தில் ராக்கெட் ராஜாவை ரத்தினவேல் பாண்டியன் என்று தவறாக நினைத்து கொல்ல வருகின்றனர் . ரத்தினவேல் பாண்டியன் வந்து  fightersa  பறக்க விடுஹிரர். கோமாவுக்கு செல்ஹிறார்.
 Interval

பிளாஷ் பாக்கில் ரத்தினவேல் பாண்டியன் செய்யும் அதகளம் . ரத்தினவேல் பாண்டியன் எப்படி கொல்ல படுஹிரர். மறுபடியும் எப்படி உயிர் தப்புகிறார் . ராக்கெட் ராஜாவின் ஆள் மாறாட்டம் என்று கதை நகர்கின்றது. முடிவு தயவு செய்து திரையில் காண்க .

விமர்சனம் (தயாரிப்பாளர் , இயக்குனர் , ஆர்டிஸ்டுகள்  மன்னித்து கொள்க ):

தமிழ் சினிமா வை தெலுகுங்கு சினிமா என்றுதான் விடும் என்று தெரிய வில்லை . ஆந்த்ரா மிளஹாயை அள்ளி தமிழில் தந்து இருக்கிறார் இயக்குனர். கார்த்தி அவரது நடிப்பில் குறை இல்லை என்றாலும் தவறான பாதைக்கு சென்று கொண்டிரிகிறார் என்பதே அடியேனின் கருத்து.
 Commercial films  தவறில்லை . பருத்தி வீரனும்  parallel Cinema  அல்ல . இருந்தாலும்  logic  உள்ள திரைக்கதை உண்டு. ஆயிரத்தில் ஒருவனில் இரண்டாம் நிலை தொட்டார் கார்த்தி.  இனிமேல் தமிழ் சினிமாவில் ஏற்பட போகும் ஆரோக்யமான சினிமாவில் பங்கு பெற்றால் நன்கு.
ஒரு நல்ல சினிமாவை ரசிக்கும் தமிழ் ரசிகன் இந்த மாதிரி சினிமாவை ஏற்று கொள்வான என்பது சந்தேகமே. இன்னமும் தமிழ் சினிமா வுக்கு climax இல் வரும் போலீஸ் தேவையா.  logic  இல்லா திரைக்கதை . ஏற்று கொள்ள முடியாத பத்திர படைப்புகள் .
ஒரு தாதா விற்கு அடங்கி போகும் போலீஸ் என்று சலித்து போன திரைக்கதை .  15 to 20  வருடங்களுக்கு முன்பு ரஜினியும் கமலும் செய்து இருக்க வேண்டிய படம்.
இருந்தாலும் கார்த்தியின் குழந்தை கொள்ளை அழகு . நடிப்பிலும் பரவாஇல்லை .  தமன்னா வருகிறார் . இடுப்பை கட்டுகிறார . டான்ஸ் ஆடுகிறார். அவ்வளோதான். சந்தானத்திற்கு இந்த  season  குரு பார்வை போலிருகிறது . எந்த ஹீரோவுடனும் ஜோடி சேர்ந்து செய்யும் காமெடிகள் ஹிட்.  ஆனால் படத்தில்  வில்லன்களிடம் சந்தானம் செய்யும்  climax சேட்டைகள்  சகிக்க வில்லை.  வித்யா சாகர் இசையும் ஏனோ கொள்ளை அடிக்க வில்லை .  இயக்குனரை பற்றி குறை ஏதும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை . அடுத்த கட்ட சினிமாவிற்கு போஹா வேண்டிய கட்டாயம் அவர்க்கு . ஓளிபதிவில் குறை ஏதும் இல்லை . விவரிக்க வேண்டிய விவரம் எனக்கு போதவில்லை.


ஆக கார்த்தியின்  5 ஆவது ஹிட் என்றாலும் முந்தய படங்களை போல் இல்லை.  graph  இறங்கி கொண்டே போஹிறது. தயாரிப்பாளரும் நல்ல கதைகளை கொண்டு வரும் இயக்குனர்களை நாட வேண்டும்.  remake  வேண்டாமே . தமிழில் நல்ல கதைகளை கொண்ட படம் வந்தால் வரவேற்பு பெரும் . உலக சினிமா வரிசையில் இடம் பெரும் தருணம் வர வேண்டும்.  Cinema Industry is a Dream Factory.  இதில் கனவு காணமல் படங்களை தரமாக கொடுத்தல் அது Money makin industry  ஆகும் என்பதே நிதர்சனம் .


A Center:

 பொதுவாக  A Class  மத்தியில் ஒரு  Drama Film சென்று அடைவதை காட்டிலும்  commercial film கல் சென்று அடைவது கம்மி. அதே போல் சிறுத்தை - யும் . பரவலாக பாயவில்லை .

B Center:
Parallel Cinema  என்றாலும் சரி  Commercial Cinema  என்றாலும் சரி நல்ல படமஹா இருந்தால் விசிலடிக்கும்  B Center இன் விசில் இந்த படத்திற்கு கம்மியாகவே ஒலிகின்றது . 

C Center:
 எந்த சினிமா என்றாலும் பொழுது போக்கை தேடும்  C Center kalukum  சரியான வேட்டையை அளிக்கவில்லை . ஒரு முறை பார்க்க தூண்டும் படம் என்றே தனது வேட்கையை தனித்து கொள்கிறான்  C Center  ரசிகன்.








Comments

Popular posts from this blog

Green Hornet

கிரீன் ஹார்நெட் அமெரிக்காவின் வழக்கமான சூப்பர் ஹீரோ படம். அதை காமெடி கலந்து சொல்லி இருகின்றனர் . 1930 -களில் வானொலியில் தொடராக வந்ததை படமாக எடுத்து இருகின்றனர். Directed by Michel Gondry Produced by Neal H. Moritz Written by Seth Rogen Evan Goldberg Based on The Green Hornet by George W. Trendle Fran Striker Starring Seth Rogen Jay Chou Christoph Waltz Cameron Diaz Music by James Newton Howard Cinematography John Schwartzman Editing by Michael Tronick Studio Original Film Distributed by Columbia Pictures Plot : ஆரம்ப காட்சியில் ஒரு சிறுவனை "The Daily Centinal" என்ற பத்திரிக்கை அலுவலகத்திற்கு அழைத்து செல்கிறார் ஒருவர். அங்கே அந்த சிறுவனது தந்தைதான் பத்திரிகை அலுவலகத்தின் நிறுவர். தந்தை தன் மகனை கண்டிக்கிறார் அவன் செய்து தவறிற்கு அவனது விளையாட்டு பொம்மையை உடைகின்றார். cut 20 வருடங்களுக்கு பிறகு என்று கண்பிகின்றனர். வில்லன் சட்நோப்ச்கி(Christopher Waltz)  தனது சகாக்களுடன் ஒரு சூதாட்ட கிளப்பிறகு செல்கின்றான். அங்கே அவன் தனது Control லில

Aadukalam

ஆடுகளம் -  வெற்றி மாறனின் இரண்டாவது படைப்பு. பொல்லதாவனில் கண்ட வெற்றியை இதிலும் கண்டிரிகிறார். தனுஷின் வெற்றி மற்றும் நடிப்பின் வரிசைலும் இந்த படம் பேச படும் . Directed by Vetrimaran Produced by Kathiresan Written by Vetrimaran Starring Dhanush Taapsee Pannu Kishore Music by G. V. Prakash Kumar Cinematography Velraj Editing by Te. Kishore Plot: ஆரம்ப காட்சியில், இரவில் ஒரு வீட்டின் உள்ளே தனுஷ் கத்தியுடன் நிற்கின்றார் . கட் செய்தல் ஹீரோஇன் டாப்சி கை அறுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல படுகிறார் .ஆர்ப்பாட்டமே இல்லாமல் flash back  ஆரம்பிகின்றது.ஏதோ ஒரு வேலையில் இரண்டு கோஷ்டிகள் சேவல் சண்டையில் ஈடுபடுகின்றனர். அது இரத்தினசாமீ மற்றும் பேட்டகாரன்நின் சேவல் சண்டை. தடை செய்ய பட்ட சண்டையில் போலீஸ் தலையீடு . ரத்தினசாமி ஒரு போலீஸ் காரர். தலை முறை தலை முறையாக சேவல் சண்டை விடுபவர். ஆனால் பேட்டை காரனிடம் மட்டும் தோற்று  கொண்டிருப்பவர். பேட்டைகாரர் அவரின் சேவல் வளர்ப்பு தனி விதம். அவருடன் இருக்கும் துரை (கிஷோர்) , அயுப் (பெரிய கருப்பு  தேவர்) ,கருப்பு (தனு